மசோதா

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வை வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான மசோதா, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.
சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் 2022ஆம் ஆண்டில் நடந்த ‘ஹாலோவீன்’ கூட்ட நெரிசலின் தொடர்பில் புதிய விசாரணையைத் தொடங்குவதற்கான மசோதாவை தென்கொரிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
வாஷிங்டன்: உக்ரேன், இஸ்‌ரேல், தைவான், இந்தோ பசிபிக் வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
வாஷிங்டன்: உக்ரேன், இஸ்‌ரேல், தைவான் ஆகிய நாடுகளுக்குப் பாதுகாப்பு உதவி வழங்கும் வகையில் 95 பில்லியன் அமெரிக்க டாலர் (S$129.3 பில்லியன்) உதவித் திட்டம் தொடர்பான மசோதாவை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.
சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுப்போருக்கு எதிராக மேலும் கடுமையான சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.